tag:blogger.com,1999:blog-3215020294152596099.post5422247297496748659..comments2021-09-19T13:07:59.403-04:00Comments on நிழல் பூக்கள்: கருவறை ரகசியம்RIPHNAS MOHAMED SALIHUhttp://www.blogger.com/profile/08271143378494763501noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-3215020294152596099.post-59792678209762802122011-08-11T10:52:16.984-04:002011-08-11T10:52:16.984-04:00நன்றி நண்பா.. உங்கள் ஆதரவு இன்னும் என்னை எழுதத் தூ...நன்றி நண்பா.. உங்கள் ஆதரவு இன்னும் என்னை எழுதத் தூண்டுகிறது.RIPHNAS MOHAMED SALIHUhttps://www.blogger.com/profile/08271143378494763501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3215020294152596099.post-17012854230311120642011-08-11T10:30:13.072-04:002011-08-11T10:30:13.072-04:00//இறைவா... உன் படைப்பின்
நுணுக்கங்களை பார்த்துப் ...//இறைவா... உன் படைப்பின் <br />நுணுக்கங்களை பார்த்துப் பார்த்துப் <br />பிரம்மித்துப் போகிறேன் // <br /><br />உங்கள் கவித்திறத்தை எண்ணி யாம் பிரமிக்கிறோம். <br /><br />கவிதை அருமை.... வாழ்த்துக்கள் தோழிநாவலந்தீவுhttps://www.blogger.com/profile/15663953478975254191noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3215020294152596099.post-48379818549941425602011-07-26T02:58:30.802-04:002011-07-26T02:58:30.802-04:00//RIPHNAS MOHAMED SALIHU சொன்னது…
21 ஜூலை, 2011 9:...//RIPHNAS MOHAMED SALIHU சொன்னது…<br />21 ஜூலை, 2011 9:24 pm <br />This is really useful. Infact, I was searching for Yoga. //<br /><br />உங்களுக்கே . உங்களுக்கே. உங்களுக்கே.<br /><br />தொழுகை<br /><br />ஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி (ஒழு) செய்யும் பொழுதும் உடற்சுகாதாரம் எவ்வாறு பேணி கடைப் பிடிக்கப்படுகின்றது என்பதை சிந்தித்தீர்களா?<br /><br />கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தம்.<br /><br />ஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால்.<br /><br />அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள். <br /><br />இதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.<br /><br />ஆச்சரியமான விந்தை புலப்படவில்லையா?<br /><br />தொழுகை சுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை , உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தன்னகத்தில் கொண்டது.<br /><br />ஐவேளை தொழுகையின் மூலம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாதய சூழ்நிலைகளிலேயே மூழ்கி கிடந்திடாமலும் இறைவனிடம் தொடர்பை சற்றும் தொய்வில்லாமல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்பதற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா ?<br /><br />உலகின் அத்தனை முஸ்லீகளும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை. <br /><br />இதன் சூட்சுமம் அளவிலடங்காதது. <br /><br />உலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற உண்மை உணர்ந்தீரா? <br /><br />தொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன், <br /><br />நெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய சஜ்தா செய்யும்பொழுது நம் உடலுக்கு பூமியின் மூலமாக பல நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா?<br /><br />உடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பலன் பெற்று விடுகிறார்.<br /><br />பிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து <br /><br />"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள். ஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது ' என கூறுகிறார்.<br /><br />இதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.<br /><br />தொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் "பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்."<br /><br />இதையெல்லாம் படித்துவிட்டு தொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முயற்ச்சி அல்ல இது.<br /><br />தொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.<br /><br />நமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை. <br /><br /><b>தொழும்போது இறைவனிடம் பேசுகிறீர்கள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவன் உங்களிடம் பேசுகிறான். </b><br /><br /><br />தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே.<br /><br /><br />வாஞ்சையுடன் வாஞ்சூர்.<br /><a href="http://vanjoor-vanjoor.blogspot.com/" rel="nofollow">வாஞ்சையுடன் வாஞ்சூர்.</a>வாஞ்சையுடன் வாஞ்சூர்.http://vanjoor-vanjoor.blogspot.com/noreply@blogger.com