எழுத்து
விதைகள்
இதயங்களில்
தூவப்படும்
போது
செழித்து
வளர்வது
தனி மனிதன்
அல்ல-
ஒரு சமுதாயம் !

மு. மேத்தா

Wednesday, April 27, 2011

நாணம்

என்  பெண்மை
எழுதிய 
புதுக்கவிதை 
கன்னக்  கதுப்புகளில் 
கசிந்து 
வழிகிறது .

2005

Post Comment

No comments:

Post a Comment

மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன