எழுத்து
விதைகள்
இதயங்களில்
தூவப்படும்
போது
செழித்து
வளர்வது
தனி மனிதன்
அல்ல-
ஒரு சமுதாயம் !

மு. மேத்தா

Thursday, April 28, 2011

உன் புன்னகையில்...

உன்
புன்னகைக்குள் - நான்
புதையுண்டு
மீளும்போது,
மழைக்கால
விடியல்களின்
மரக்கிளைத்   தூறல்களில்
நனைந்து மீள்கிறது
மனது .

2005

Post Comment

No comments:

Post a Comment

மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன