எழுத்து
விதைகள்
இதயங்களில்
தூவப்படும்
போது
செழித்து
வளர்வது
தனி மனிதன்
அல்ல-
ஒரு சமுதாயம் !

மு. மேத்தா

Wednesday, April 27, 2011

என் கவிதை

வேதனைகளையும்
வலிகளையும்
சிதையில்போட்டு
என்
கைகள் மூட்டிய
கண்ணீர் நெருப்பு.

2011

Post Comment

No comments:

Post a Comment

மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன