எழுத்து
விதைகள்
இதயங்களில்
தூவப்படும்
போது
செழித்து
வளர்வது
தனி மனிதன்
அல்ல-
ஒரு சமுதாயம் !

மு. மேத்தா

Wednesday, April 27, 2011

காதல் பலவீனம்

 
 (சாதிக்கத் துடிக்கும் ஒரு இளைஞனுக்கு காதல் வருகிறது. அவன் புலம்புகிறான் இப்படி)

என்
விஷ்வரூபத்தின்
விளிம்புகளில்
ஏன்
உன்  விழி மையை
பூசி விட்டாய்?
தாண்ட  முடியாமல்
தவறி  விழுகிறது
மனசு .       

2005                                                          

  

Post Comment

No comments:

Post a Comment

மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன