எழுத்து
விதைகள்
இதயங்களில்
தூவப்படும்
போது
செழித்து
வளர்வது
தனி மனிதன்
அல்ல-
ஒரு சமுதாயம் !

மு. மேத்தா

Tuesday, May 10, 2011

சிலந்தி வலை

நான்கூட
ஒரு
சிலந்திதான்.
என்னைச் சுற்றி
பல
உறவு வலைகளை
பின்னிக்கொண்டிருக்கிறேன்.

2011

Post Comment

No comments:

Post a Comment

மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன