எழுத்து
விதைகள்
இதயங்களில்
தூவப்படும்
போது
செழித்து
வளர்வது
தனி மனிதன்
அல்ல-
ஒரு சமுதாயம் !

மு. மேத்தா

Sunday, May 15, 2011

அருவி

நீ தாவிப் போகையிலே
தழுவிப் பிடித்து
கிசுகிசு மூட்டுகின்றனவா
அந்த
கூழாங்கற்கள் ?
உன் சங்கீதச்
சிரிப்பில்
நீ
சொல்லிவிட்டுப் போவதென்ன?


2005

Post Comment

No comments:

Post a Comment

மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன