எழுத்து
விதைகள்
இதயங்களில்
தூவப்படும்
போது
செழித்து
வளர்வது
தனி மனிதன்
அல்ல-
ஒரு சமுதாயம் !

மு. மேத்தா

Sunday, May 22, 2011

என் கனவுகள்

என்
இளமைக்காலத்தின் 
எழுத்துப் பிழைகள்.

என்
பிஞ்சு விரல்களின்
பிள்ளைக் கிறுக்கல்கள்.

நான்
கிழித்துப் போட்ட
கவிதைத் தாள்கள்.

என்னிடமிருந்து
சிதறி விழுந்த
சில்லறைக் காசுகள். 


2005

Post Comment

No comments:

Post a Comment

மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன