எழுத்து
விதைகள்
இதயங்களில்
தூவப்படும்
போது
செழித்து
வளர்வது
தனி மனிதன்
அல்ல-
ஒரு சமுதாயம் !

மு. மேத்தா

Thursday, May 19, 2011

வாழ்த்து மடல்

என் பாதையில்
ஒரு பூ
உதிர்ந்து விழுகிறது
மரம்
எனக்கனுப்பிய
வாழ்த்து மடல்களை
சுமந்துகொண்டு. 

2005

Post Comment

No comments:

Post a Comment

மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன