என்னோடு
வாயாடும்
என்னுடைய
குரல்கள்.
என் விழியைக்
குத்தும்
என்னுடைய
விரல்கள்.
என்னையே
சுடுகின்ற
என்னுடைய
கனல்கள்.
என் கன்னத்தில்
அறைகின்ற
என்னுடைய
கைகள்.
என் தட்டில் உண்டு,
என் சட்டை போட்டு,
என் கட்டிலில்
புரண்டுகொண்டு,..
என் மார்பிலேயே
எட்டி உதைக்கும்
என்னுடைய மனசாட்சி.
வாயாடும்
என்னுடைய
குரல்கள்.
என் விழியைக்
குத்தும்
என்னுடைய
விரல்கள்.
என்னையே
சுடுகின்ற
என்னுடைய
கனல்கள்.
என் கன்னத்தில்
அறைகின்ற
என்னுடைய
கைகள்.
என் தட்டில் உண்டு,
என் சட்டை போட்டு,
என் கட்டிலில்
புரண்டுகொண்டு,..
என் மார்பிலேயே
எட்டி உதைக்கும்
என்னுடைய மனசாட்சி.
No comments:
Post a Comment
மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன