எழுத்து
விதைகள்
இதயங்களில்
தூவப்படும்
போது
செழித்து
வளர்வது
தனி மனிதன்
அல்ல-
ஒரு சமுதாயம் !

மு. மேத்தா

Sunday, May 22, 2011

பெரும்பாலும் என் கவிதைகளை உள்ளடக்கியிருக்கும் இந்த வலை பதிப்பில் என் உணர்வுகளைத் தரிசித்து உங்கள்  விமர்சனத் தடங்களை விட்டுச் செல்லுங்கள். எந்தப் படைப்பாளியும் தன்னை புடம்போட்டுப் பார்க்கவும், புதுப்பித்துக் கொள்ளவும் ஆக்கபூர்வமான விமர்சனங்களைத்தான் எதிர்பார்க்கிறா(ன்)/ள். என்னைத் துலக்கக்கூடியதான உங்கள் விமர்சனத் தூரிகைகளை நானும் எதிர்பார்க்கிறேன். இன்னும் இன்னும் என் எழுத்துக்களின் உருவத்தையும் உள்ளடக்கத்தையும் அழகுபடுத்த வேண்டும் என்ற ஆசையுடன்,
Riphnas Mohamed Salihu.

Post Comment

No comments:

Post a Comment

மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன